செட்டிபாளையம் பேரூராட்சியில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி - உதவி இயக்குனர் துவாரகநாத் சிங் பார்வையிட்டார்
செட்டிபாளையம் பேரூராட்சியில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி  உதவி இயக்குனர் துவாரகநாத் சிங் பார்வையிட்டார் " alt="" aria-hidden="true" /> கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சியில் கொரானா வைரஸ் தீவிர தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சி பகுதி முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக…
Image
பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று காய்கறிகளை வழங்கிய சோழிங்கநல்லூர் கிழக்கு திமுக பகுதி செயலாளர்
பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று காய்கறிகளை வழங்கிய திமுக பகுதி செயலாளர் " alt="" aria-hidden="true" /> திமுக, சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் மா.சுப்பிரமணியன்எம்எல்ஏ,சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர். எஸ்.அரவிந்த்ரமேஷ்.எம்எல்ஏ, ஆகியோரின் ஆலோசனை பேரில், கொரோனா ஊரடங்கு க…
Image
அம்மா உணவகத்தில் பொதுமக்கள் உணவருந்துவதற்கான தொகையை வழங்கிய அதிமுக பிரமுகர்
அம்மா உணவகத்தில் பொதுமக்கள் உணவருந்துவதற்கான தொகையை வழங்கிய அதிமுக பிரமுகர் " alt="" aria-hidden="true" />   அதிமுக, தென்சென்னை மாவட்ட செயலாளர் விருகை.வி.என்.ரவி.எம்எல்ஏ, ஆலோசனை பேரில், பகுதி செயலாளர். வேளச்சேரி எம்.ஏ.மூர்த்தி முன்னிலையில், தரமணி, பஸ் நிலையம் பாரதிநகர் அ…
Image
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் கொரோனோ வைரஸ் (covid-19) விழிப்புணர்வு கருத்தரங்கம்
" alt="" aria-hidden="true" /> வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில்  கொரோனோ  வைரஸ் (covid-19)  விழிப்புணர்வு கருத்தரங்கம்  வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் ஆலங்காயம் அரசு சமுதாய சுகாதார நிலையம் இணைந்து  விழிப்புணர்வு கருத்தரங்கம் மாணவர்களுக்கு …
Image
தடுப்பு சுவற்றில் மோதி லாரி விபத்து
" alt="" aria-hidden="true" /> " alt="" aria-hidden="true" /> தடுப்பு சுவற்றில் மோதி லாரி விபத்து                  வேலூர் மாவட்டம் காட்பாடி  அடுத்த காரணாபட்டு அருகே இன்று அதிகாலை சுமார் 4.30மணி அளவில் TN-73 B-0579 மின்னணு சாதனத்தின் உதிரிபாகங்…
Image
கடையம் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு
கடையம் அருகே குளத்தில் மூழ்கி விவசாயி உயிரிழப்பு கடையம்: கடையம் அருகே உள்ள மேட்டூர் வெய்க்காலிப்பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது 62), விவசாயி. இவர் நேற்று அப்பகுதியில் உள்ள கல்குவாரிக்கு குளிக்க செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் அவரது மனைவி பல்வேறு …