செட்டிபாளையம் பேரூராட்சியில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி - உதவி இயக்குனர் துவாரகநாத் சிங் பார்வையிட்டார்

செட்டிபாளையம் பேரூராட்சியில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி 


உதவி இயக்குனர் துவாரகநாத் சிங் பார்வையிட்டார்


" alt="" aria-hidden="true" />


கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சியில் கொரானா வைரஸ் தீவிர தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சி பகுதி முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் நடைபெறுவதை பேரூராட்சியின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங் பார்வையிட்டார் உடன் செயல் அலுவலர் ஜெகதீஸ் உடனிருந்தார்