செட்டிபாளையம் பேரூராட்சியில் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணி
உதவி இயக்குனர் துவாரகநாத் சிங் பார்வையிட்டார்
" alt="" aria-hidden="true" />
கோவை மாவட்டம் செட்டிபாளையம் பேரூராட்சியில் கொரானா வைரஸ் தீவிர தடுப்பு நடவடிக்கையாக பேரூராட்சி பகுதி முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கும் பணிகள் நடைபெறுவதை பேரூராட்சியின் உதவி இயக்குனர் துவாரகநாத் சிங் பார்வையிட்டார் உடன் செயல் அலுவலர் ஜெகதீஸ் உடனிருந்தார்