பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை வழங்கிய அதிமுக இளைஞர் அணி
" alt="" aria-hidden="true" />
தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி,துனண முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆணைக்கிணங்க,தென் சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளர் தி.நகர் பி.சத்தியா எம்.எல்.ஏ ஆலோசனைப்படி ,தென் சென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும்,தாய்கோ பேங்க் சேர்மன் வரதை முத்துபரணி தி.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேற்கு மாம்பலம் பகுதியில் அமைந்துள்ள அன்னை உள்ளம் ஆதரவற்ற பெண்கள் மற்றும் முதியோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை இல்லத்தின் நிர்வாகி முனைவர் பாட்சாவிடம் வழங்கினார்.உடன் வட்ட செயலாளர்கள் பந்தல் பி.பாபு,ஜக்ரியா காலனி விநாயகமூர்த்தி,டிரஸ்ட்புரம் சுரேஷ்,கார்டன் சுரேஷ்,ரகு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.